328
செங்கம் அருகே தங்கப்புதையல் எனக் கூறி போலி நகைகளை விற்க முயன்ற பெண் உள்பட 6 பேரை கைது செய்து, தப்பி ஓடிய இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பெருமுட்டத்தில் தங்கப் புதையல் கிடைத்ததாக கூறி ...

880
சென்னையில் கூட்டமாக இருக்கும்  ரயில் பெட்டியில் புகுந்து பெண் பயணிகளின் தங்க நகைகளை பறித்துச் செல்லும் சகோதரிகள் இருவரை, மாம்பலம் ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர் தாம்பரம், செங்கல்பட்டு ...

258
சென்னை, சௌகார்பேட்டை மின்ட் சாலையில் வாகன தணிக்கையின்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் உரிய ஆவணம் இன்றி கொண்டுவந்த 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான 667 கிராம் எடையுள்ள தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படைய...

248
ராசிபுரத்தை அடுத்த மல்லூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் 6 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 29 கிலோ தங்க நகைகளை வாகன தணிக்கையின் போது தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் ச...

434
புதுக்கோட்டையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த 2019-ஆம் ஆண்டில் சுமார் 14 கிலோ தங்க நகைகள் காணாமல் போனது தொடர்பான வழக்கில், வங்கியில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். வங்கி அதிகா...

2804
திருவண்ணாமலை அருகே தங்க குண்டு மணி மாலை என கூறி, போலி  நகையை கொடுத்து ஏமாற்றிய 4 வடமாநில இளைஞர்கள்  கைது செய்யப்பட்டனர். கர்நாடக மாநிலம்  மாண்டியாவைச் சேர்ந்த 4 பேர்   நல...

2932
நாடு முழுவதும் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கலப்படமற்ற தூய்மைமான தங்கம் என்பதை குறிப்பிடும் விதத்தில், இந்திய தர நிர்ணய அமைப்பின் BIS சான்றான ஹால்மார்க...



BIG STORY